Bodhai Kaname Song Tamil Lyrics from Oh Manapenne

Oh Manapenne

 Name: Bodhai Kaname

Singers: Anirudh Ravichander, Shashaa Tirupati

Music: Vishal Chandrashekhar

Lyrics: Mohan Rajan, Vishal Chandrashekhar



அதோ பொன் பிறையா

உடைந்திடும் நுரையா

இதோ என் நொடியின் வழிப்பறியா


நாளும் கரையோடும் அலையோடும்

உறவாடும் கிளிஞ்சல் போல்

என் நெஞ்சம் நிலையின்றியா

அங்கே தொலை தூரத்தில் சாரல்

மழை கண்டேன் நான் பக்கம்

வரும்போது சிறை கம்பியா


தவறென பார்த்த கண் இன்று

கலை செய்யுதே

தரிசென பார்த்த மேகங்கள்

கடல் பெய்யுதே


கண்கள் காரணம் தேடுதே

உன்னை வந்து சேருதே

போதை கணமே கணமே

போகாதிரு நீ

போதை கணமே கணமே

போகாதிரு நீ


போதை கணமே கணமே

வாழ்வாய் இரு நீ

போதை கணமே சிறகாகிடு நீ

நிஜமே நிஜமே நீங்காதிரு நீ

தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ

நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால்

போதை கணமே குடையாயிரு நீ


தொடாத பாதையோ

கை வீசும் ஆசையோ.....


நிறைவது என் ஓடையோ

நிகழ்வது யாரின் கதையோ

எனகென நீண்ட கிளையில்

குயில் சேருதோ......


மரகத பொன் வேலையோ

மனதினில் யாழின் மழையோ

இதமாய் என் காலையோ


கனாவின் ஓராமாக

இடாதா கோலமாக

மறைத்து வைத்த ஆசை

கை காட்டுதே .....


நெஞ்சோடு ஆழமாக

சொல்லாமல் நீளமாக

சுவைத்திருந்த மௌனம்

பொய் ஆகுதே...... 


இருவரி சேர்ந்து

காற்றோடு குரலாகுதே

இருபதைத்தாண்ட.....

எதுவோ என் விரலாகுதே

என்னத் தோராணம் ஏறுதே

சேரும் பாலம் போலவே........


போதை கணமே கணமே போகாதிரு நீ

போதை கணமே கணமே போகாதிரு நீ

போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ

போதை கணமே சிறகாகிடு நீ.......


நிஜமே நிஜமே நீங்காதிரு நீ.......

தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ

நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால்

போதை கணமே குடையாய் இரு நீ.....


தொடாத பாதையோ.......

கை வீசும் ஆசையோ.......